ப்ளாக்கர்கள் அனைவரக்கும் வணக்கம்
காலத்தின் வேகத்தில் ப்ளாக்கர்களாகிய நாம் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டோம்..இது எத்தனை மகிழ்ச்சிக்குரியது..
எனக்கு ஒரு ஆசை..அதாவது தமிழில் எழுதும் எல்லா ப்ளாக்கர்கள் பற்றியதுமான ஒரு விபரத்திரட்டை சேகரித்த ஆவணப்படுத்த வேண்டும் என்பதே..அதற்கான முழு முயற்சியில் இறங்கியிருக்கும் நான் "இணையத்தமிழ் எழுத்தாளர்களின் இன்றைய அசைவகள்" என்ற ஆய்வையும் செதுக்கவள்ளேன்.இலங்கைப்பல்கலைக்கழகமொன்றின் கல்விசார் வளவாளனாக பணியாற்றும் எனது முயற்சியை அனைத்தப்பல்கலைக்கழக நூலகத்திலும் சமர்ப்பிக்க போகிறேன்..
எனவே ப்ளாக்கர்களே உங்களைப்பற்றிய விபரங்களை எனக்கு அனுப்பினால் அவைகளை ஆவணமாக்க உதவியாக இருக்கும்..
முதலில் உங்கள் மின்னஞ்சல் அல்லது தொடர்பிலக்கத்தை அனுப்புங்கள்..ஏனைய விடயங்களை பதிலிட்டு தெரியப்படுத்துவேன்..
நன்றிகள்
இங்கனம்
நிந்தவூர் ஷிப்லி
தகவல் முறைமைத்திணைக்களம்
முகாமைத்துவப்பீடம்
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
இலங்கை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக